Thursday, May 30, 2019
Friday, November 16, 2018
உத்தான ஏகாதசி/ uthana Ekadashi
(19-11-18) உத்தான ஏகாதசி தொடர்பான ஒரு அரிய பதிவு!
வருடத்தில்... மூன்று ஏகாதசிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.
கைசிக ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி, உத்தான ஏகாதசி ஆகிய மூன்று ஏகாதசிகளும் மிக மிக முக்கியமான நாட்கள் என்று ஆச்சார்யர்களால்
போற்றப்படுகின்றன.
(18-11-18) மதியம் 11-52 முதல் திங்கட்கிழமை மதியம் 12-57 முடிய உத்தான ஏகாதசி திதி அமைந்துள்ளது.
எனவே திங்கட்கிழமை(19-11-18) உத்தான ஏகாதசி விரதம் இருந்து,மதியம் 12 மணிக்குள் பெருமாள் கோவிலுக்கு மகாவிஷ்ணுவை வழிபடுவோர் மகத்தான பலன்களைப் பெற்று மகோன்னதமாக வாழ்வார்கள் என்பது உத்தான ஏகாதசியின் சிறப்பாகும்.
(19-11-18)
உத்தான ஏகாதசி விரதம் இருப்பது, வீட்டின் தரித்திர நிலையை மாற்றிவிடும்.
வீட்டில் சுபிட்சம் நிலவும்.
கூடுமானவரை, உத்தான ஏகாதசி விரதத்தை முறையாக அனுஷ்டிப்பது உத்தமம்.
இயலாதவர்கள், வயதானவர்கள் பால், பழம், மிதமான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை.
இனரு தினம்(19-11-18) மதியம் 12-57 முடிய உத்தான ஏகாதசி திதி இருப்பதால் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு மதியம் 12.00 மணிக்குள் சென்று பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுவதால் எல்லா நல்ல விஷயங்களும் உங்களைத் தேடி வரும்.
மிக முக்கியமாக, நாளைய உத்தான ஏகாதசி நாளில், துளசி தீர்த்தத்தைப் பருகுவது, அத்தனைப் புண்ணியங்கள் கொண்டது என்கிறது சாஸ்திரம்.
ஆகவே,நாளை உத்தான ஏகாதசியில் விரதம் மேற்கொள்ளுங்கள். இயலாதவர்கள் மறக்காமல் துளசித் தீர்த்தம் பருகுங்கள்.
கார்த்திகை மாத வளர்பிறையில் தோன்றக்கூடிய உத்தான ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது.
ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்வதாலும், நூறு ராஜசூய யாகங்கள் செய்வதாலும் அடையக் கூடிய பலனை ஒருவர் இந்த உத்தான ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதாலேயே அடையலாம்.
இந்த உத்தான ஏகாதசி ஒருவருக்கு, காணாதவை, விரும்பாதவை மற்றும் மூவுலகங்களிலும் அரிதானவை போன்ற அனைத்தையும் அளிக்கிறது.
இந்த உத்தான ஏகாதசி மந்தார மலை அளவிற்கு உள்ள கடுமையான பாவங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது.
இந்த உத்தான ஏகாதசியன்று புண்ணியத்தை சேர்ப்பவர் சுமேரு மலைக்கு ஈடான அளவு பலன்களை அடைவார்.
உத்தான ஏகாதசி விரதத்தை முழு நம்பிக்கையுடன் அனுஷ்டிப்பவரின் நூறு பிறவிகளின் பாவ விளைவுகள் அனைத்தும் மறைந்துவிடும்.
ஒருவர் உத்தான ஏகாதசியின் இரவு(18-11-18) முழுவதும் விழித்திருந்து விஷ்ணு வழிபாடு செய்வதால் அவருடைய முற்கால, நிகழ்கால மற்றும் வருங்கால தலைமுறைகள் அனைவரும விஷ்ணுவின் பரமத்தை அடைவர்.
கார்த்திகை மாத வளர்பிறையில் வரும் உத்தான ஏகாதசியன்று
ரோஜா மலர்களால் பகவான் விஷ்ணுவை வழிபடுபவர்கள் நிச்சியமாக முக்தி அடைவார்கள்.
கார்த்திகை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி என்பது 'ப்ரபோதினி' அல்லது 'உத்தான ஏகாதசி' ஆகும்.
பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள பெருமாள், இந்த உத்தான ஏகாதசி அன்றுதான் விழித்தெழுகிறார்.
எனவே இந்த உத்தான ஏகாதசி நாளில் மஹாவிஷ்ணுவையும் துளசிதேவியையும் வழிபடுவது மிகவும் விசேஷம்.
(19-11-18)உத்தான ஏகாதசி நாளில் மதியம் 12.00 மணிக்குள் பெருமாள் கோயில் தீர்த்தத்தை அருந்துவது மகத்தான புண்ணியம் கொண்டது என்கிறது சாஸ்திரம்.
(19-11-18)உத்தான ஏகாதசி நாளில் அதிகாலையில் குளித்து முடித்து வீட்டில் பூஜையறயில் உள்ள பெருமாள் படம் முன்பாக அமர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால் சகல சத்விஷயங்களையும் அடைவீர்கள் என்பது உறுதி.
விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய தெரியாதவர்கள் விஷ்ணு சஹஸ்ரநாம ஒலி நாடாவினை
கேட்டுக்கொண்டே பெருமாளை வழிபடலாம்.
அதுவும் முடியாதவர்கள் சிவ பெருமானால் பார்வதி தேவிக்கு உபதேசிக்க பட்ட கீழ்கண்ட எளிமையான ஸ்ரீ ராம மந்திரத்தை ஜெபிக்கலாம்.
ஸ்ரீ ராம மந்திரம்
"ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம்
ஸ்ரீ ராம நாம வரானனே".
இந்த மந்திர ஸ்லோகத்தில் மூன்று முறை "ராம" என்ற நாமம் வருகிறது.
ராம நாமம் தாரக நாமம்.
அதாவது த்ரேதா யுகம் முடிந்து த்வாபர யுகம் முடிந்து கலியுகத்தில் ஸ்ரீ ராமனின் நாமத்தை அனுதினமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்,கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
அதுதான் ராம நாமத்தின் மகிமை.
ராம என்பவை இரண்டு அக்ஷரங்கள்.
நாராயணா என்ற நாமத்திலிருந்து "ரா" அக்ஷரத்தை முதல் அக்ஷரமாகவும்,
நமசிவாய என்ற நாமத்திலிருந்து
"ம" அக்ஷரத்தை இரண்டாவது அக்ஷரமாகவும் இந்த ராம நாமத்தில் உள்ளது.
"ரா" என்பது அக்னி பீஜம்.
"ம" என்பது அம்ருத பீஜம்.
"ரா" என்ற உச்சரித்ததும் நம்முடைய அனைத்து பாபங்களும் நம்மை விட்டு விலகி விடுகிறது.
"ம" என்று உச்சரித்ததும் பாபங்கள் ஏதும் நம்முள் செல்லாமல் தடுக்கப்படுகின்றது.
இந்த எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன.
"ர" என்ற எழுத்துக்கு எண் 2ம்,
"ம" என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும்.
மேலே ஸ்லோகத்தில் "ராம" என்ற நாமம் மூன்று முறை வருகின்றது.
அதாவது 2X5 2x5 2x5. என்றால் 2X5=10x2=20x5=100x2=200x5=1000 ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.
இதுதான் இந்த ராம நாமத்தின் அற்புதம்.
இந்த கார்த்திகை மாத வளர்பிறை "உத்தான ஏகாதசி" நாளன்று கிடைக்கும் அனைத்து பழங்களையும் விஷ்ணு பகவானுக்கு
நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால் மங்கள வாழ்வு மலரும், பூலோகத்திலேயே சொர்க்க வாழ்வு கிடைக்கும்.
ஆகவே, உத்தான ஏகாதசி நாள் ஆன 19-11-18 அன்று விரதம் மேற்கொண்டு விஷணுவை வழிபடுங்கள்,
முக்தியடையுங்கள்.
வருடத்தில்... மூன்று ஏகாதசிகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று போற்றுகிறார்கள் ஆச்சார்யர்கள்.
கைசிக ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி, உத்தான ஏகாதசி ஆகிய மூன்று ஏகாதசிகளும் மிக மிக முக்கியமான நாட்கள் என்று ஆச்சார்யர்களால்
போற்றப்படுகின்றன.
(18-11-18) மதியம் 11-52 முதல் திங்கட்கிழமை மதியம் 12-57 முடிய உத்தான ஏகாதசி திதி அமைந்துள்ளது.
எனவே திங்கட்கிழமை(19-11-18) உத்தான ஏகாதசி விரதம் இருந்து,மதியம் 12 மணிக்குள் பெருமாள் கோவிலுக்கு மகாவிஷ்ணுவை வழிபடுவோர் மகத்தான பலன்களைப் பெற்று மகோன்னதமாக வாழ்வார்கள் என்பது உத்தான ஏகாதசியின் சிறப்பாகும்.
(19-11-18)
உத்தான ஏகாதசி விரதம் இருப்பது, வீட்டின் தரித்திர நிலையை மாற்றிவிடும்.
வீட்டில் சுபிட்சம் நிலவும்.
கூடுமானவரை, உத்தான ஏகாதசி விரதத்தை முறையாக அனுஷ்டிப்பது உத்தமம்.
இயலாதவர்கள், வயதானவர்கள் பால், பழம், மிதமான உணவுகள் எடுத்துக் கொள்ளலாம், தவறில்லை.
இனரு தினம்(19-11-18) மதியம் 12-57 முடிய உத்தான ஏகாதசி திதி இருப்பதால் அருகில் உள்ள பெருமாள் கோயிலுக்கு மதியம் 12.00 மணிக்குள் சென்று பெருமாளுக்கு துளசி மாலை சார்த்தி வழிபடுவதால் எல்லா நல்ல விஷயங்களும் உங்களைத் தேடி வரும்.
மிக முக்கியமாக, நாளைய உத்தான ஏகாதசி நாளில், துளசி தீர்த்தத்தைப் பருகுவது, அத்தனைப் புண்ணியங்கள் கொண்டது என்கிறது சாஸ்திரம்.
ஆகவே,நாளை உத்தான ஏகாதசியில் விரதம் மேற்கொள்ளுங்கள். இயலாதவர்கள் மறக்காமல் துளசித் தீர்த்தம் பருகுங்கள்.
கார்த்திகை மாத வளர்பிறையில் தோன்றக்கூடிய உத்தான ஏகாதசி ஒருவரின் அனைத்து பாவங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது.
ஆயிரம் அஸ்வமேத யாகங்கள் செய்வதாலும், நூறு ராஜசூய யாகங்கள் செய்வதாலும் அடையக் கூடிய பலனை ஒருவர் இந்த உத்தான ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதாலேயே அடையலாம்.
இந்த உத்தான ஏகாதசி ஒருவருக்கு, காணாதவை, விரும்பாதவை மற்றும் மூவுலகங்களிலும் அரிதானவை போன்ற அனைத்தையும் அளிக்கிறது.
இந்த உத்தான ஏகாதசி மந்தார மலை அளவிற்கு உள்ள கடுமையான பாவங்களையும் எரித்து சாம்பலாக்குகிறது.
இந்த உத்தான ஏகாதசியன்று புண்ணியத்தை சேர்ப்பவர் சுமேரு மலைக்கு ஈடான அளவு பலன்களை அடைவார்.
உத்தான ஏகாதசி விரதத்தை முழு நம்பிக்கையுடன் அனுஷ்டிப்பவரின் நூறு பிறவிகளின் பாவ விளைவுகள் அனைத்தும் மறைந்துவிடும்.
ஒருவர் உத்தான ஏகாதசியின் இரவு(18-11-18) முழுவதும் விழித்திருந்து விஷ்ணு வழிபாடு செய்வதால் அவருடைய முற்கால, நிகழ்கால மற்றும் வருங்கால தலைமுறைகள் அனைவரும விஷ்ணுவின் பரமத்தை அடைவர்.
கார்த்திகை மாத வளர்பிறையில் வரும் உத்தான ஏகாதசியன்று
ரோஜா மலர்களால் பகவான் விஷ்ணுவை வழிபடுபவர்கள் நிச்சியமாக முக்தி அடைவார்கள்.
கார்த்திகை மாத வளர்பிறையில் வரும் ஏகாதசி என்பது 'ப்ரபோதினி' அல்லது 'உத்தான ஏகாதசி' ஆகும்.
பாற்கடலில் பள்ளிகொண்டுள்ள பெருமாள், இந்த உத்தான ஏகாதசி அன்றுதான் விழித்தெழுகிறார்.
எனவே இந்த உத்தான ஏகாதசி நாளில் மஹாவிஷ்ணுவையும் துளசிதேவியையும் வழிபடுவது மிகவும் விசேஷம்.
(19-11-18)உத்தான ஏகாதசி நாளில் மதியம் 12.00 மணிக்குள் பெருமாள் கோயில் தீர்த்தத்தை அருந்துவது மகத்தான புண்ணியம் கொண்டது என்கிறது சாஸ்திரம்.
(19-11-18)உத்தான ஏகாதசி நாளில் அதிகாலையில் குளித்து முடித்து வீட்டில் பூஜையறயில் உள்ள பெருமாள் படம் முன்பாக அமர்ந்து விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்தால் சகல சத்விஷயங்களையும் அடைவீர்கள் என்பது உறுதி.
விஷ்ணு சஹஸ்ரநாமம் பாராயணம் செய்ய தெரியாதவர்கள் விஷ்ணு சஹஸ்ரநாம ஒலி நாடாவினை
கேட்டுக்கொண்டே பெருமாளை வழிபடலாம்.
அதுவும் முடியாதவர்கள் சிவ பெருமானால் பார்வதி தேவிக்கு உபதேசிக்க பட்ட கீழ்கண்ட எளிமையான ஸ்ரீ ராம மந்திரத்தை ஜெபிக்கலாம்.
ஸ்ரீ ராம மந்திரம்
"ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே
ஸஹஸ்ரநாம தத்துல்யம்
ஸ்ரீ ராம நாம வரானனே".
இந்த மந்திர ஸ்லோகத்தில் மூன்று முறை "ராம" என்ற நாமம் வருகிறது.
ராம நாமம் தாரக நாமம்.
அதாவது த்ரேதா யுகம் முடிந்து த்வாபர யுகம் முடிந்து கலியுகத்தில் ஸ்ரீ ராமனின் நாமத்தை அனுதினமும் சொல்லிக் கொண்டிருக்கிறோம்,கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
அதுதான் ராம நாமத்தின் மகிமை.
ராம என்பவை இரண்டு அக்ஷரங்கள்.
நாராயணா என்ற நாமத்திலிருந்து "ரா" அக்ஷரத்தை முதல் அக்ஷரமாகவும்,
நமசிவாய என்ற நாமத்திலிருந்து
"ம" அக்ஷரத்தை இரண்டாவது அக்ஷரமாகவும் இந்த ராம நாமத்தில் உள்ளது.
"ரா" என்பது அக்னி பீஜம்.
"ம" என்பது அம்ருத பீஜம்.
"ரா" என்ற உச்சரித்ததும் நம்முடைய அனைத்து பாபங்களும் நம்மை விட்டு விலகி விடுகிறது.
"ம" என்று உச்சரித்ததும் பாபங்கள் ஏதும் நம்முள் செல்லாமல் தடுக்கப்படுகின்றது.
இந்த எழுத்துக்களுக்கு இணையாக எண்கள் உள்ளன.
"ர" என்ற எழுத்துக்கு எண் 2ம்,
"ம" என்ற எழுத்துக்கு எண் 5ம் ஆகும்.
மேலே ஸ்லோகத்தில் "ராம" என்ற நாமம் மூன்று முறை வருகின்றது.
அதாவது 2X5 2x5 2x5. என்றால் 2X5=10x2=20x5=100x2=200x5=1000 ஸஹஸ்ரநாம தத்துல்யம் ராம நாம வரானனே.
இதுதான் இந்த ராம நாமத்தின் அற்புதம்.
இந்த கார்த்திகை மாத வளர்பிறை "உத்தான ஏகாதசி" நாளன்று கிடைக்கும் அனைத்து பழங்களையும் விஷ்ணு பகவானுக்கு
நிவேதனம் செய்து வேண்டிக் கொண்டால் மங்கள வாழ்வு மலரும், பூலோகத்திலேயே சொர்க்க வாழ்வு கிடைக்கும்.
ஆகவே, உத்தான ஏகாதசி நாள் ஆன 19-11-18 அன்று விரதம் மேற்கொண்டு விஷணுவை வழிபடுங்கள்,
முக்தியடையுங்கள்.
Thursday, October 18, 2018
பாபங்குச ஏகாதசி/ paapangusa ekadashi
பாபங்குச ஏகாதசி 20.10.2018
If a person strictly observes Papankusha Ekadasi, hundreds of his ancestors are taken by Garuda to the spiritual world, where they attain their original, four-armed, transcendental forms.
பாபங்குச ஏகாதசி
(ஆஸ்வீன மாதம் - சுக்ல பட்ச ஏகாதசி)
அக்டோபர் மாதம் 20ம் தேதி, ஆஸ்வீன மாதம், சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியை பாபங்குச ஏகாதசியாக கொண்டாடுவர். பாபங்குச ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.
யுதிஷ்டிரர் கிருஷ்ண பரமாத்மாவிடம், " ஓ மதுசூதனா, ஏகாதசி மஹாத்மியத்தில் அடுத்ததாக ஆஸ்வீன மாதத்தின் சுக்ல பட்ச ஏகாதசியின் பெயர், விரதம் அனுஷ்டிப்பதன் பயன், மஹிமை பற்றிய கருணை கூர்ந்து விவரமாக கூறுங்கள்." என்று வேண்டுகோள் விடுத்தார்.
பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ணர் பதிலளிக்கையில்," ராஜன், பாவங்கள் அனைத்தையும் நீக்கும் ஏகாதசி விரத மஹிமையை உனக்கு சொல்கிறேன், கவனமாக கேள். ஆஸ்வீன மாதத்தின் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி பாபங்குச ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. அன்று, அனந்தசயனத்தில் வீற்றிருக்கும் சுவாமி பத்மநாபரை விதிமுறைப்படி பூஜை செய்து வணங்க வேண்டும். அதன் மூலம், இவ்வுலக வாழ்க்கையில் வேண்டுவன எல்லாம் பெற்று சுக,போகமாக வாழ்வதுடன், மரணத்திற்குப் பின், மோட்சப்பிராப்தியையும் பெறுவர்.
ஐம்புலனையும் அடக்கி நீண்ட நெடுங்காலம் தவத்தால் பெறக்கூடிய புண்ணிய பலனை, விரத வழிமுறைப்படி ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து, கருட வாகனத்தில் சஞ்சரிக்கும் பகவான் மஹாவிஷ்ணுவை சேவிப்பதால் ஒருவர் பெறலாம். அளவிலா கடும் பாவங்களைப் புரிந்திருந்தாலும், பாவங்களை அழித்து பக்தர்களைக் காக்கும் பரம்பொருளான ஸ்ரீஹரியை வணங்குவதன் மூலம், நரகத்தின் தண்டனையிலிருந்து விடுபடலாம். இப்புவியின் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் கிடைப்பதன் புண்ணிய பலனை, பகவான் மஹாவிஷ்ணுவின் திருநாமத்தை ஜபித்தால் ஒருவர் பெறலாம். பகவானின் புனித திருநாமங்களான ராம், விஷ்ணு, ஜனார்த்தனன், கிருஷ்ணன், இவற்றில் ஏதாவது ஒன்றை ஜபிப்பவர், மரணத்திற்குப் பின் எமதர்மராஜன் இருப்பிடமான எமலோகத்தை காண மாட்டார். எனக்கு மிகவும் பிடித்த இந்த பாபங்குச ஏகாதசியை அனுஷ்டிக்கும் பக்தர்களும் எமலோகத்தைக் காண மாட்டார். சிவநிந்தனை செய்யும் வைஷ்ணவர்களும், மஹாவிஷ்ணுவையை நிந்திக்கும் சைவர்களும் நிச்சயம் நரகத்தை அடைவர். நூறு அஸ்வமேத யாகம் மற்றும் நூறு ராஜசூய யாகம் செய்வதால் கிட்டும் புண்ணிய பலனானது, இப்புனித ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் புண்ணிய பலனில் பதினாறில் ஒரு பங்கிற்கு சமமானதாகும்.
ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பலனை விட மேலான புண்ணியம் வேறு எதுவும் கிடையாது. பாவங்களை நீக்கி மோட்சப்பிராப்தி அளிப்பதில், அனந்தசயன பத்மநாப பூஜைக்கு உகந்த நாளான பாபங்குச ஏகாதசிக்கு இணையான நாள் இம்மூவுலகிலும் இல்லை. " ஒ ராஜன், ஸ்வாமி பத்மநாபருக்கு உகந்த நாளான பாபங்குச ஏகாதசியன்று உபவாசத்துடன் விரதம் அனுஷ்டிக்கும் வரை, எப்படி பத்தினி தன் கணவனை விட்டு இணைபிரியாமல் இருக்கிறாளோ, அதே போல், பாபங்களும், முற்பிறவி பாவவினைகளின் விளைவுகளும் ஒருவரை விட்டு அகலுவதில்லை.
பாபங்குச ஏகாதசி விரத புண்ணியத்திற்கு இணை இம்மூவ்வுலகிலும் இல்லை. நம்பிக்கையுடன் விரதத்தை அனுஷ்டிப்பவர் மரணத்திற்கு பின்னர் யமதர்மராஜனை காண வேண்டிய அவசியமில்லாமல் விஷ்ணு தூதர்களால் ஸ்ரீ ஹரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். வாழ்விற்குப் பின் மோட்சப்பிராப்தி, சொர்க்கலோக வாசம், திடமான ஆரோக்கியம், அழகான பெண்கள், தனம், தான்யம் இவற்றை விரும்புவர் பாபங்குச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் விரும்பியது அனைத்தும் பெறுவர்.
"ஓ, ராஜன் !, கங்கை, கயா, காசி, புஷ்கரம், மேலான குருக்ஷேத்ரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று தீர்த்தங்களில் நீராடி, பகவானை வணங்குவதால் கிட்டும் புண்ணியத்தை விட மேலான பலனை அருளும் சக்தி வாய்ந்தது பாபங்குச ஏகாதசி. ஓ மஹாராஜ் யுதிஷ்டிரா ! புவியை காப்பவரே, பகலில் உபவாசத்துடன் விரதத்தை மேற்கொண்டு, இரவில் கண்விழித்து பகவத்நாம ஸ்மரணம், புராணம், பாகவதம் படித்தல், கீர்த்தனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இப்படி விரதத்தை பூரணமாக கடைப்பிடிப்பவர் மரணத்திற்குப் பின் விஷ்ணு லோகத்தை அடைவர். அதுமட்டுமல்லாமல், தாய், தந்தை மற்றும் மனைவி வழியின் பத்து தலைமுறை முன்னோர்களும் மோட்சப்பிராப்தியை அடைவர்.
மோட்சப்பிராப்தி பெறுவதுடன், முன்னோர்கள் அனைவரும் பூவுலக பிறப்பிற்கு முன் ரூபமான வைகுண்ட ரூபத்தை அடைகின்றனர். மஞ்சள் பட்டாடையில், அழகிய ஆபரணத்துடன், நான்கு திருக்கரங்கள் கொண்டு கருட வாகனத்தில் ஸ்ரீ ஹரியின் இருப்பிடமான வைகுண்டத்திற்குச் செல்வர். இது பாபங்குச ஏகாதசியை நன்முறையில் அனுஷ்டிப்பதால் பக்தர்களுக்கு கிட்டும் பலனாகும். ஒ அரசர்களில் தலைசிறந்தவரே!, குழந்தை, இளைஞர் அல்லது முதிய வயதினர், யாராக இருந்தாலும், பாபங்குச ஏகாதசி விரதத்தை மேற்கொள்வதால் அவர்களின் சகல பாபங்களும் நீங்கி, மறுபிறவி என்னும் சக்கரத்திலிருந்து விடுதலை பெறுவர். அன்று உபவாசம் இருப்பது மிகவும் சிறப்பானது மட்டுமன்றி வைகுண்ட பிராப்தியை அளிக்கும் சக்தி வாய்ந்தது. தங்கம், எள், விளைநிலம், பசுக்கள், தான்யம், குடிநீர், குடை, ஜோடி செருப்பு ஆகியவற்றை பாபங்குச ஏகாதசியன்று தானம் அளிப்பவர் யமலோகம் காண வேண்டிய அவசியமில்லாமல் போகும். ஆனால் இப்புவியில் இத்தகு தானம் செய்யாமல் குறிப்பாக ஏகாதசியன்று உபவாசம் அனுஷ்டிக்காமல் இருப்பவர்களின் சுவாசமானது கொல்லன் பட்டறையில் துருத்தியில் இருந்து வெளிவரும் காற்றினை ஒத்தது.
"ஓ, அரசர்களில் சிறந்தவனே! பாபங்குச ஏகாதசியன்று, ஏழை, எளியவரும் காலையில் முதலில் குளித்து அவரவர் வசதிக்கு ஏற்ப தானம் தர்மம் செய்து, பிறகு பிற சுப காரியங்களை தங்கள் திறனுக்கு ஏற்ப செய்ய வேண்டும். பிறர் நன்மைக்காக யாகம், குளம், ஒய்விடங்கள், தோட்டம், சத்திரம் ஆகியவற்றை அமைப்பவர் யமதர்மனின் தண்டனையிலிருந்து விடுபடுவர். இப்பிறவியில் நீண்ட ஆயுள், செல்வந்தர், உயர்ந்த குலத்தில் பிறப்பெடுத்தல், நோய், நொடி இன்றி திடமான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற்றவர் தனது முற்பிறவியில் இத்தகைய நற்கர்மங்களை செய்ததால் அவற்றைப் பெற்றவர் ஆகிறார். ஆனால் பாபங்குச ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர் பரம்பொருளான விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை அடைவர்."
முடிவில், ஸ்ரீ கிருஷ்ணர் -" புனித யுதிஷ்டிரா, இதுவே சுபமான பாபங்குச ஏகாதசியின் மஹிமையாகும்" என்றருளினார்.
பிரம்ம வைவர்த்த புராணம், ஆஸ்வீன மாதம், சுக்ல பட்ச ஏகாதசி அதாவது பாபங்குச ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலம் முடிவுற்றது.
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
21.10.2018 prana time(sunday) 06.00 to 09:55
If a person strictly observes Papankusha Ekadasi, hundreds of his ancestors are taken by Garuda to the spiritual world, where they attain their original, four-armed, transcendental forms.
பாபங்குச ஏகாதசி
(ஆஸ்வீன மாதம் - சுக்ல பட்ச ஏகாதசி)
அக்டோபர் மாதம் 20ம் தேதி, ஆஸ்வீன மாதம், சுக்லபட்சத்தில் வரும் ஏகாதசி திதியை பாபங்குச ஏகாதசியாக கொண்டாடுவர். பாபங்குச ஏகாதசி விரத மகிமையை நாம் காண்போம்.
யுதிஷ்டிரர் கிருஷ்ண பரமாத்மாவிடம், " ஓ மதுசூதனா, ஏகாதசி மஹாத்மியத்தில் அடுத்ததாக ஆஸ்வீன மாதத்தின் சுக்ல பட்ச ஏகாதசியின் பெயர், விரதம் அனுஷ்டிப்பதன் பயன், மஹிமை பற்றிய கருணை கூர்ந்து விவரமாக கூறுங்கள்." என்று வேண்டுகோள் விடுத்தார்.
பரம்பொருளான ஸ்ரீகிருஷ்ணர் பதிலளிக்கையில்," ராஜன், பாவங்கள் அனைத்தையும் நீக்கும் ஏகாதசி விரத மஹிமையை உனக்கு சொல்கிறேன், கவனமாக கேள். ஆஸ்வீன மாதத்தின் சுக்ல பட்சத்தில் வரும் ஏகாதசி பாபங்குச ஏகாதசி என்னும் பெயரால் அழைக்கப்படுகிறது. அன்று, அனந்தசயனத்தில் வீற்றிருக்கும் சுவாமி பத்மநாபரை விதிமுறைப்படி பூஜை செய்து வணங்க வேண்டும். அதன் மூலம், இவ்வுலக வாழ்க்கையில் வேண்டுவன எல்லாம் பெற்று சுக,போகமாக வாழ்வதுடன், மரணத்திற்குப் பின், மோட்சப்பிராப்தியையும் பெறுவர்.
ஐம்புலனையும் அடக்கி நீண்ட நெடுங்காலம் தவத்தால் பெறக்கூடிய புண்ணிய பலனை, விரத வழிமுறைப்படி ஏகாதசி விரதத்தை அனுஷ்டித்து, கருட வாகனத்தில் சஞ்சரிக்கும் பகவான் மஹாவிஷ்ணுவை சேவிப்பதால் ஒருவர் பெறலாம். அளவிலா கடும் பாவங்களைப் புரிந்திருந்தாலும், பாவங்களை அழித்து பக்தர்களைக் காக்கும் பரம்பொருளான ஸ்ரீஹரியை வணங்குவதன் மூலம், நரகத்தின் தண்டனையிலிருந்து விடுபடலாம். இப்புவியின் புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதால் கிடைப்பதன் புண்ணிய பலனை, பகவான் மஹாவிஷ்ணுவின் திருநாமத்தை ஜபித்தால் ஒருவர் பெறலாம். பகவானின் புனித திருநாமங்களான ராம், விஷ்ணு, ஜனார்த்தனன், கிருஷ்ணன், இவற்றில் ஏதாவது ஒன்றை ஜபிப்பவர், மரணத்திற்குப் பின் எமதர்மராஜன் இருப்பிடமான எமலோகத்தை காண மாட்டார். எனக்கு மிகவும் பிடித்த இந்த பாபங்குச ஏகாதசியை அனுஷ்டிக்கும் பக்தர்களும் எமலோகத்தைக் காண மாட்டார். சிவநிந்தனை செய்யும் வைஷ்ணவர்களும், மஹாவிஷ்ணுவையை நிந்திக்கும் சைவர்களும் நிச்சயம் நரகத்தை அடைவர். நூறு அஸ்வமேத யாகம் மற்றும் நூறு ராஜசூய யாகம் செய்வதால் கிட்டும் புண்ணிய பலனானது, இப்புனித ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் கிடைக்கும் புண்ணிய பலனில் பதினாறில் ஒரு பங்கிற்கு சமமானதாகும்.
ஏகாதசி விரதத்தை அனுஷ்டிப்பதால் கிட்டும் புண்ணிய பலனை விட மேலான புண்ணியம் வேறு எதுவும் கிடையாது. பாவங்களை நீக்கி மோட்சப்பிராப்தி அளிப்பதில், அனந்தசயன பத்மநாப பூஜைக்கு உகந்த நாளான பாபங்குச ஏகாதசிக்கு இணையான நாள் இம்மூவுலகிலும் இல்லை. " ஒ ராஜன், ஸ்வாமி பத்மநாபருக்கு உகந்த நாளான பாபங்குச ஏகாதசியன்று உபவாசத்துடன் விரதம் அனுஷ்டிக்கும் வரை, எப்படி பத்தினி தன் கணவனை விட்டு இணைபிரியாமல் இருக்கிறாளோ, அதே போல், பாபங்களும், முற்பிறவி பாவவினைகளின் விளைவுகளும் ஒருவரை விட்டு அகலுவதில்லை.
பாபங்குச ஏகாதசி விரத புண்ணியத்திற்கு இணை இம்மூவ்வுலகிலும் இல்லை. நம்பிக்கையுடன் விரதத்தை அனுஷ்டிப்பவர் மரணத்திற்கு பின்னர் யமதர்மராஜனை காண வேண்டிய அவசியமில்லாமல் விஷ்ணு தூதர்களால் ஸ்ரீ ஹரியின் இருப்பிடத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார். வாழ்விற்குப் பின் மோட்சப்பிராப்தி, சொர்க்கலோக வாசம், திடமான ஆரோக்கியம், அழகான பெண்கள், தனம், தான்யம் இவற்றை விரும்புவர் பாபங்குச ஏகாதசியன்று விரதம் அனுஷ்டித்தால் விரும்பியது அனைத்தும் பெறுவர்.
"ஓ, ராஜன் !, கங்கை, கயா, காசி, புஷ்கரம், மேலான குருக்ஷேத்ரம் போன்ற புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று தீர்த்தங்களில் நீராடி, பகவானை வணங்குவதால் கிட்டும் புண்ணியத்தை விட மேலான பலனை அருளும் சக்தி வாய்ந்தது பாபங்குச ஏகாதசி. ஓ மஹாராஜ் யுதிஷ்டிரா ! புவியை காப்பவரே, பகலில் உபவாசத்துடன் விரதத்தை மேற்கொண்டு, இரவில் கண்விழித்து பகவத்நாம ஸ்மரணம், புராணம், பாகவதம் படித்தல், கீர்த்தனை ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டும். இப்படி விரதத்தை பூரணமாக கடைப்பிடிப்பவர் மரணத்திற்குப் பின் விஷ்ணு லோகத்தை அடைவர். அதுமட்டுமல்லாமல், தாய், தந்தை மற்றும் மனைவி வழியின் பத்து தலைமுறை முன்னோர்களும் மோட்சப்பிராப்தியை அடைவர்.
மோட்சப்பிராப்தி பெறுவதுடன், முன்னோர்கள் அனைவரும் பூவுலக பிறப்பிற்கு முன் ரூபமான வைகுண்ட ரூபத்தை அடைகின்றனர். மஞ்சள் பட்டாடையில், அழகிய ஆபரணத்துடன், நான்கு திருக்கரங்கள் கொண்டு கருட வாகனத்தில் ஸ்ரீ ஹரியின் இருப்பிடமான வைகுண்டத்திற்குச் செல்வர். இது பாபங்குச ஏகாதசியை நன்முறையில் அனுஷ்டிப்பதால் பக்தர்களுக்கு கிட்டும் பலனாகும். ஒ அரசர்களில் தலைசிறந்தவரே!, குழந்தை, இளைஞர் அல்லது முதிய வயதினர், யாராக இருந்தாலும், பாபங்குச ஏகாதசி விரதத்தை மேற்கொள்வதால் அவர்களின் சகல பாபங்களும் நீங்கி, மறுபிறவி என்னும் சக்கரத்திலிருந்து விடுதலை பெறுவர். அன்று உபவாசம் இருப்பது மிகவும் சிறப்பானது மட்டுமன்றி வைகுண்ட பிராப்தியை அளிக்கும் சக்தி வாய்ந்தது. தங்கம், எள், விளைநிலம், பசுக்கள், தான்யம், குடிநீர், குடை, ஜோடி செருப்பு ஆகியவற்றை பாபங்குச ஏகாதசியன்று தானம் அளிப்பவர் யமலோகம் காண வேண்டிய அவசியமில்லாமல் போகும். ஆனால் இப்புவியில் இத்தகு தானம் செய்யாமல் குறிப்பாக ஏகாதசியன்று உபவாசம் அனுஷ்டிக்காமல் இருப்பவர்களின் சுவாசமானது கொல்லன் பட்டறையில் துருத்தியில் இருந்து வெளிவரும் காற்றினை ஒத்தது.
"ஓ, அரசர்களில் சிறந்தவனே! பாபங்குச ஏகாதசியன்று, ஏழை, எளியவரும் காலையில் முதலில் குளித்து அவரவர் வசதிக்கு ஏற்ப தானம் தர்மம் செய்து, பிறகு பிற சுப காரியங்களை தங்கள் திறனுக்கு ஏற்ப செய்ய வேண்டும். பிறர் நன்மைக்காக யாகம், குளம், ஒய்விடங்கள், தோட்டம், சத்திரம் ஆகியவற்றை அமைப்பவர் யமதர்மனின் தண்டனையிலிருந்து விடுபடுவர். இப்பிறவியில் நீண்ட ஆயுள், செல்வந்தர், உயர்ந்த குலத்தில் பிறப்பெடுத்தல், நோய், நொடி இன்றி திடமான ஆரோக்கியம் ஆகியவற்றை பெற்றவர் தனது முற்பிறவியில் இத்தகைய நற்கர்மங்களை செய்ததால் அவற்றைப் பெற்றவர் ஆகிறார். ஆனால் பாபங்குச ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பவர் பரம்பொருளான விஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தை அடைவர்."
முடிவில், ஸ்ரீ கிருஷ்ணர் -" புனித யுதிஷ்டிரா, இதுவே சுபமான பாபங்குச ஏகாதசியின் மஹிமையாகும்" என்றருளினார்.
பிரம்ம வைவர்த்த புராணம், ஆஸ்வீன மாதம், சுக்ல பட்ச ஏகாதசி அதாவது பாபங்குச ஏகாதசி என்று அழைக்கப்படும் ஏகாதசியின் மஹிமையை விவரிக்கும் படலம் முடிவுற்றது.
ஹரே கிருஷ்ண, ஹரே கிருஷ்ண, கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே.
ஹரே ராம ஹரே ராம, ராம ராம ஹரே ஹரே
21.10.2018 prana time(sunday) 06.00 to 09:55
Tuesday, July 10, 2018
Saturday, May 19, 2012
Jeshta Masa
ஜேஷ்ட மாசா
மாச மூர்த்தி : திரிவிக்கிரம மாச ருது : கரிஷ்மா
1. பாகீரதி ஜெயந்தி 21-05-2012-31-05-2012
பிரதமை - தசமி வரை தசஹாரா வரதம்.
இந்த பத்து நாள் கங்கை பூஜை செய்வதால் 10 விதமான பாவங்கள் பரிகாரமாகும்
2. திரிவிக்கிரம ஜெயந்தி :
ஸ்ரீ ராமர பூஜை விசேஷம், இந்த பூஜை செய்ததன் பலனாக ஸ்ரீ ராமரையே மகனாக பெற்றார் தசரதர்.
ஜலகும்பா தனம் மற்றும் அப்புப்ப தான விசேஷம்.
3. வாடசாவித்திரி பூஜை : 04/06/2012
ஈஸ்வர பார்வதியுடன் உள்ள படத்திற்கு பூஜை செய்து மாம்பலம்
நிவேதனம் செய்து, ஒரு சுமங்கலிக்கு இரண்டு என்ற முறையில், இரண்டு சுமங்களிகாவது வெற்றிலை பாக்கு வைத்து கொடுக்கவும்.
ஜலகும்ப தானம் மற்றும் தயிர் சாதம் தானம் விசேஷம் .
மாச மூர்த்தி : திரிவிக்கிரம மாச ருது : கரிஷ்மா
1. பாகீரதி ஜெயந்தி 21-05-2012-31-05-2012
பிரதமை - தசமி வரை தசஹாரா வரதம்.
இந்த பத்து நாள் கங்கை பூஜை செய்வதால் 10 விதமான பாவங்கள் பரிகாரமாகும்
2. திரிவிக்கிரம ஜெயந்தி :
ஸ்ரீ ராமர பூஜை விசேஷம், இந்த பூஜை செய்ததன் பலனாக ஸ்ரீ ராமரையே மகனாக பெற்றார் தசரதர்.
ஜலகும்பா தனம் மற்றும் அப்புப்ப தான விசேஷம்.
3. வாடசாவித்திரி பூஜை : 04/06/2012
ஈஸ்வர பார்வதியுடன் உள்ள படத்திற்கு பூஜை செய்து மாம்பலம்
நிவேதனம் செய்து, ஒரு சுமங்கலிக்கு இரண்டு என்ற முறையில், இரண்டு சுமங்களிகாவது வெற்றிலை பாக்கு வைத்து கொடுக்கவும்.
ஜலகும்ப தானம் மற்றும் தயிர் சாதம் தானம் விசேஷம் .
Saturday, April 28, 2012
Sri Srinivasa Kalyanam
Vaishaka Sukla paksha Dasami is said to be the marriage day of Sri Srinivasa Padmavati(Thirupathi).
This year this auspicious day falls on May 1 2012. Let us utilise this day by reciting Srinivasa Kalyana sthotra and doing 100 namaskara or yatha sakthi to Mahavishnu is vishesha.
To know the Story behind the marriage of Srinivasa Padmavati click here
Gangothpathi
Gangothpathi or Ganga Saptami or Ganga Jayanti is celebrated on the 7th day (Saptami) of Sukla Paksa, in the month of Vaisakhi (April – May). According to Brahma Purana, Ganga Saptami, also known as Jahnu Saptami, is said to be day Goddess Ganga descended on to the Earth in the Himalayas. Hence every year the Saptami day of the Shukla Paksha in Vaisakhi month is celebrated as Ganga Saptami or the birthday of Mother Ganga River. This year, Ganga Saptami Festival 2012 is on 28th April 2012.
While another popular story about Ganga Saptami is the
River Ganga entered into Sage Jahnu
Rishi’s ashram and disturbed his meditation. Sage Jahnu was much
powerful than Ganga River and by getting anger, Jahnu Rishi drank
Ganga and later released the Ganga through his
ear. This is another reason why Ganga Saptami is also known as Jahnu Saptami.
On the occasion of Ganga Saptami several pujas and rituals were offered to
Goddess Ganga.
Doing Poojas at home give more pala.
Details:
,d;W fq;if gpwe;j ehs;.
tPl;by; ,Uf;Fk; fq;if
nrk;gpw;F my;yJ jz;zPh; epug;gpa nrk;ig
fq;ifahj ghtpj;J mjw;F G+i[ nra;J ajh rf;jp epNtjdk; nra;J
Mujp vLf;f Ntz;Lk;.
fq;ifahj ghtpj;J mjw;F G+i[ nra;J ajh rf;jp epNtjdk; nra;J
Mujp vLf;f Ntz;Lk;.
G+i[apd; NghJ ee;jpdp> espdp>
rPjh> khyjp> ekyg`h> tp\;Dgjhg;[h>
fq;fh> j;hpghjfhkpdp> ghfPujp> [hd;`tp> j;hp[Nl\;thp vd;W nrhy;yp G+[pf;ftk
fq;fh> j;hpghjfhkpdp> ghfPujp> [hd;`tp> j;hp[Nl\;thp vd;W nrhy;yp G+[pf;ftk
;. ,d;W nkhwjthapdk; nfhLg;gJ tpNr\k;.
Thursday, April 19, 2012
Vaishaka Masa
itrhf kh] :
kh] %h;j;jp : fkyhya kJ]_jd
kh] UJ : t]e;j UJ
- mf;\a j;Ujpah
- guRuhk n[ae;jp
- fq;Nfhj;gjp
- fhaj;hp n[ae;jp
- =epthr fy;ahzk;
- = Ntjt;ah] n[ae;jp
- = eurpk;k n[ae;jp
- = rdP];tu n[ae;jp
itrhf kh] tpNr\ ieNtj;a
- ghdf
- ePh;Nkhh;
- Nfhrk;ghp
- tprphp
- Fil
- nrUg;G
- ,sePh;
- nts;shpf;fha;
- khk;gok;
mDrhpf;f Ntz;ba G+i[ kw;Wk; jhd
tpjhd :
1.mf;\a j;Ujpah: Apr 24
,d;W vJ
nra;jhYk; mJ mf;\akha; tsUk;.
kQ;rsps;
nfshP nra;J mjw;F G+i[ nra;J Rkq;fspfSf;F
ntw;wpiy ghf;F nfhLf;f Ntz;Lk;.
ntw;wpiy ghf;F nfhLf;f Ntz;Lk;.
kq;fs
t];Jf;fshd tisay;> rPg;G> fd;dhb> fz;ik>
utpf;if Jz;Lld; itj;J nfhLf;fTk;.
utpf;if Jz;Lld; itj;J nfhLf;fTk;.
nrsfhpakpUg;gth;fs;
jq;fj;ij Fg;jkhf itj;J jhdk; nfhLf;fyhk;.
,d;W guRuhkh; mtjhpj;j ehs;.
2.fq;Nfhj;gjp : Apr 28 Rf;y gf;\ rg;jkp
,d;W fq;if gpwe;j ehs;.
tPl;by; ,Uf;Fk; fq;if
nrk;gpw;F my;yJ jz;zPh; epug;gpa nrk;ig
fq;ifahj ghtpj;J mjw;F G+i[ nra;J ajh rf;jp epNtjdk; nra;J
Mujp vLf;f Ntz;Lk;.
fq;ifahj ghtpj;J mjw;F G+i[ nra;J ajh rf;jp epNtjdk; nra;J
Mujp vLf;f Ntz;Lk;.
G+i[apd; NghJ ee;jpdp> espdp>
rPjh> khyjp> ekyg`h> tp\;Dgjhg;[h>
fq;fh> j;hpghjfhkpdp> ghfPujp> [hd;`tp> j;hp[Nl\;thp vd;W nrhy;yp G+[pf;ftk
;. ,d;W nkhwjthapdk; nfhLg;gJ tpNr\k;.
fq;fh> j;hpghjfhkpdp> ghfPujp> [hd;`tp> j;hp[Nl\;thp vd;W nrhy;yp G+[pf;ftk
;. ,d;W nkhwjthapdk; nfhLg;gJ tpNr\k;.
3.fhaj;hp
n[ae;jp : Apr 26 Rf;y gf;\ gQ;rkp
fhaj;hp [gk; mde;j gyd;
nfhLf;Fk;.
4.=epthr fy;ahzk; : May 1 Rf;y gf;\ jrkp
,d;W =epthr fy;ahz
];Njhj;uk; gbg;gJk;> 100 g;ujf;\dk; nra;tJk; tpNr\k;.
5.= Ntjt;ah] n[ae;jp : May 3 Rf;y gf;\ Jthjrp
6.= eurpk;k n[ae;jp : May 5 Rf;y gf;\ rJh;jrp
ghdf
epNtjk; tpNr\k;
7.= rdP];tu n[ae;jp : May 20 mkhthir
Wednesday, April 04, 2012
Panguni Uthiram
Panguni
Uthiram, or Paiguni Uttaram, is an important Tamil festival observed in the
Tamil month of Panguni (March – April). In 2012,
Panguni Uthiram is celebrated on 5th April 2012, Thursday.
Paiguni Uttaram
celebrates the wedding of important deities in the Hindu religion. The
importance of Panguni Uttiram day is that the Uthiram Nakshatra (star)
coincides with the full moon day (Poornima,
or Purnima). As stated in the Brahmanda Puranam, on Panguni Uthiram, every
holy water joins Thumburu teertha, which is one of seven sacred tanks in
Tirupati Tirumala.
It is widely
believed that Lord Shiva married Goddess Parvathi on this day in this region.
Another legend indicates that Lord Muruga married Devasena on Panguni Uthiram
day.
Rama and Sita wedding
According to Valmiki's Ramayana, it is on this day and star that Sita's
marriage with Lord Rama was celebrated.
Mahalakshmi Jayanthi
It is also believed that on this day, GoddessMahalakshmi incarnated on earth from the ocean of milk (after the ocean was churned by the Gods and the demons) and hence it is celebrated as Mahalakshmi
Jayanti..
It is on this day that Goddess Parvati in the
form of Gowri married Lord Siva in Kanchipuram. Hence this day is also celebrated
as the Gowri Kalyanam day.
Srirangam Sri Ranganayaki Namperumal Sethi
Another
important wedding that took place on Panguni Uthiram is the one between Andal
and Sri Ranganatha (Lord Vishnu). This is known as Panguni Uthira
Thirukkalyanam and is an important event in Srivilliputtur and neighboring
areas.
Panguni
Uthiram is the only one day in the year when we see the Goddess Ranganayaki
with Srirangam Lord Ranganatha on the same stage. Lord Vishnu and Goddess
Ranganayaki meet in the Panguni Uttara mandapam and this is known as the
Panguni Uttaram Serththi (togetherness).
Panguni
Uttiram is also of great importance in several temples in Tamil Nadu including
the Palani Murugan Temple.
Panguni Uthiram is a 10-festival at the Palani Murugan
Temple and is also the
most important festival held here.
Devotees
visiting the various Muruga Temples on the Panguni Uthiram day carry the famous
Kavadis and several thousand devotees shave their head during the ten-day
festival.
Numerous temples in Tamil Nadu
observe festivals during this period. Also, this day is said to be the birthday of Lord
Ayyappan. The day is also of great importance at
the Sabarimala Ayyappa Temple
in Kerala. Special pujas and rituals are held on the day.
Friday, March 30, 2012
Nama Ramayana
Bala
Kanda
Shudda Brahma Parathpara Rama
Kalathmaka parameshwara Rama
Seshathalpa suha nidhritha Rama
Barhamthyamara prarthitha Rama
Chanda kirana kala mandana Rama
Srimath Dasratha nandana Rama
Kausalya sukha vardhana Rama
Viswamithra priya dhana Rama
Gora Thatakaa gathaka Rama
Mareehadhi nipathaka Rama
Kaushika muka samrakshaka Rama
Srimad Ahalya uddharaka Rama
Gowthama muni sampoojitha Rama
Sura muni vara samsthutha Rama
Navika davidha mrudhu paada Rama
Mithila pura jana modhitha Rama
Triambaka karmuka banchaka Rama
Seetharpitha vara moulika Rama
Krutha vaivahika kauthuka Rama
Bhargava darpa vinaasaka Rama
Srimad Ayodhya palaka Rama
Ayodhya
kanda
Aganitha guna dana bhooshitha rama,
Avani kamini kamitha Rama
Raaka chandra samaanana Rama
Pithru vakhya sthitha kanana Rama
Priya guha nivedhitha pada Rama
Thal kshalitha nija mrudhu pada Rama
Bharadwaaja supoojitha Rama
Chithra kootadri nikethana Rama
Dasaratha santhatha chinditha Rama
Kaikeyi thayaarthitha Rama
Virachitha nija pithru karmaka Rama
Baratharpitha nija paadhka Rama
Danda kanana pavana Rama
Aranya
kanda
Dusht viraadha vinaasaka Rama
Sara bhanga sutheeshna architha Rama
Agasthanugruha vardhitha Rama
Grudradhipa samsevitha Rama
Pancha vati thata susthitha Rama
Soopanikharthi vidhaayaka Rama
Khara dhooshana mukha saadhaka Rama
Seetha priya harinaanuga Rama
Mareecharthi krudhaashuka Rama
Vinashta seethanweshaka Rama
Grudhradhipa Gathi dayaka Rama
Sabari datha phalaasana Rama
Kabandha bahu chedana Rama
Sara bhanga sutheeshna architha Rama
Agasthanugruha vardhitha Rama
Grudradhipa samsevitha Rama
Pancha vati thata susthitha Rama
Soopanikharthi vidhaayaka Rama
Khara dhooshana mukha saadhaka Rama
Seetha priya harinaanuga Rama
Mareecharthi krudhaashuka Rama
Vinashta seethanweshaka Rama
Grudhradhipa Gathi dayaka Rama
Sabari datha phalaasana Rama
Kabandha bahu chedana Rama
Kishkinda kanda
Hanumat sevitha nija pada Rama
Natha sugrevabeshtadha Rama
Garvitha Bali nishoodhana Rama
Vaanara dhootha preshaka Rama
Hitha kara Lakshmana samyutha Rama
Sundara kanda
Kapi vara santhatha samsthutha Rama
Thal gathi vigna dwamsaka Rama
Sitha prana dharaka Rama
Dushta dasanana dhooshitha Rama
Sishta Hanumath bhooshitha Rama
Sitha rodhitha kopana Rama
Krutha choodamani darshitha Rama
Kapi vara vachanaa aswasitha Rama
Thal gathi vigna dwamsaka Rama
Sitha prana dharaka Rama
Dushta dasanana dhooshitha Rama
Sishta Hanumath bhooshitha Rama
Sitha rodhitha kopana Rama
Krutha choodamani darshitha Rama
Kapi vara vachanaa aswasitha Rama
Yudha kanda
Ravana nidhana prasthitha Rama
Vaanara sainya samavyatha Rama
Soshitha thatini sarthitha Rama
Vibeeshana abhaya dayaka rama
Sagara sethu nibandhaka Rama
Gata karna sira cheedaka Rama
Rakshasa sanga vimardhaka Rama
Amahitha Ravana vaarana Rama
Samhrudha dasa mukha Ravana Rama
Vidhi bhava mukha sura samsthutha Rama
Khasthitha dasaratha veekshitha Rama
Sitha darshana modhitha Rama
Abhishiktha Vibishananatha Rama
Pushpaka yaanarohana Rama
Baradwajaabhi nishevana Rama
Baktha prana preenana Rama
Saketha puri bhooshana Rama
Sakala sweeya samanatha Rama
Rathanalasal peeta sthitha Rama
Pattabishekaalankrutha Rama
Paarthiva kula sammanitha Rama
Vibeeshanarpitha thal pada Rama
Keesakalanugruha Rama
Sakalajagat paripalaka Rama
Sakala abheeshta vara pradha Rama
Sakalajagat paripalaka Rama
Sakala abheeshta vara pradha Rama
Rama Rama Jaya Raghava Rama
Rama Rama Jaya Sitha Rama
Rama Rama Jaya Sitha Rama
Subscribe to:
Posts (Atom)